பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4:2 - வெண்ணிலவில்

பழி வாங்குவது என்பதைப் பற்றியே அன்று முதல் சகாகாலமும் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

- அவனே வஞ்சகமாகச் சிநேகம் செய்து கொள் வதன் மூலம் கான் தன்னுடைய எண்ணம் கைகூடும் என்பதும் அவளுக்குக் தெரிந்தது. ரஞ்சனியின் கவர்ச்சி மிகுந்த தோற்றம் அவளுடைய இந்த எண்னத்துக்குப் பெரிதும் ஒத்தாசையாக இருங் தி ஆதி. -

ரஞ்சனி சாயபுரம் சர்க்கார் ஆஸ்பத்திரியில் கர்ஸ் தொழில் புரிந்து கொண்டிருந்தாள். தாய்மை LTవాr GఎGrఓ7 ఒJL9áు அவள் டியூடிக்கு வரும் போது தெய்வலோகக் கன்னிகை ஒருவளே கர்ஸ் உடையில் வருவதாகப் பலரும் எண்ணினர்கள்.

ரஞ்சனியின் காதலுக்குப் பாத்திரமான டாக் டர் ரகுநாதன் என்பவரும் அந்த ஆஸ்பத்திரியில் வேலே செய்து கொண்டிருந்தார். சென்ற மகா யுத் தத்தில் யுத்த களத்தில் சேவை செய்து கேப்டன்’ பட்டமும் பெற்றிருந்தார்.

ரஞ்சனிக்கென்றே பிறந்தவரோ என்று வியக் கும்படி ஆகிருதியும் அழகும் பொருந்தி'கம்பீரமாய் விளங்கினர்.

கேப்டன் ரகுநாதனும் ரஞ்சனியும் முதன்முக லாகச் சந்தித்தபோது கண்களால் பேசிக் கொண். டார்கள். பிறகு புன் சிரிப்பின் மூலம் தங்களுடைய, அக்தரங்கக் காதலே வெளிப்படுத்திக் கொண்டனர்.