பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தது 4f

கீழே என்ன கடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளு முன்னல் நேயர்கள் இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

உத்தம குணம் படைத்த பூரீ வேதநாயகம் எவ்வித சம்பந்தமுமில்லாமல் சிறை தண்டனே அடைந்ததும் அவருடைய குடும்பம் கிர்க்கதிக்குள் ளாயிற்று.

பூ வேதநாயகத்தின் மனைவி தன் கணவ லுக்கு நேர்ந்த துர்க்கதியை கினைத்து ஒவ்வொரு தினமும் கட்டிலில் படுத்தவண்ணம் கண்ணிர் உகுத் தாள். கணவனைப் பிரிந்திருந்த காலத்தில் அவள் அனுபவித்த கஷ்டங்களை இங்கே விவரித்து எழுது வது சாத்தியமல்ல. இத்தனே கஷ்டங்களுக் கிடை யிலும் பூரீமதி வேதநாயகம் ரஞ்சனியைப் படிக்க வைத்து கர்ஸ் தொழிலுக்கு அனுப்பிள்ை.

ரஞ்சனி தக்க பிராயமடைந்தும் தங்தையைப் பற்றியும், தங்கைக்கு நேர்ந்த துன்பத்தைக் குறித் தும் தாயார் மூலம் அறிந்து கொண்டாள். - - கங்தைக்கு நேர்ந்த எதிர்பாராத சிறைவாசத் தின் காரணத்தை அறிந்தபோது ரஞ்சனியின் இருதயம் விம்மி வெடித்து விடும் போலிருந்தது. தந்தையை மோசடி வழக்கில் மாட்டி வைத்த அங் தச் சண்டாளனே பழிக்குப் பழி வாங்க அவள் அக் கணமே கங்கணம் கட்டிக் கொண்டாள். எனவே, அந்த மோசக்காரனே எங்கே சந்திப்பது, எப்படிப்