பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வெண்ணிலவின்

கட்டிலின் மீது தம்முடைய மனைவி படுத்துக் கொண் டிருப்பது கிழல் சித்திரம் போல் ஸ்பஷ்டமாகத் த்ெரிந்தது. .

வேதநாயகம் தைரியமாக அறைக் கதவைத் தட்டினர்.

யார் அங்கே ?........ ' என்று அவருடைய மனைவி இரைந்து கேட்டாள்.

வேதநாயகம் தாழ்ந்த குரலில் கான் தான் !! என்று கூறித் தம்முடைய பெயரையும் லஜ்ஜை யுடன் உச்சரித்தார். சட்டென்று கதவு திறக்கப் பட்டது. ஆல்ை, வேதநாயகத்தை அந்தப் பரிதாப கரமான தோற்றத்தில் கண்டதும் அவர் மனைவி, "ஐயோ! இப்போது இந்த வேளையில் எப்படி வந் தீர்கள்? ஒரு வேளை சிறையிலிருந்து தப்பி வந்து விட்டீர்களா? என்று முகத்தில் ஆச்சரியமும் பயமும் தோன்றக் கேட்டாள்.

இல்லை, நியாயமாகத்தான் வெளியே வந்திருக் கிறேன்' என்று வேதநாயகம் கூறிக்கொண்டிருக் 'கும். போதே கீழிருந்து, ரஞ்சனி, அம்மா, அம்மா! என்று பலமாகக் கூப்பிடும் சப்தம் கேட் ப.து. அந்தக் குரலில் அடுத்தபடியாக ஏதோ ஒரு பெரும் அதிசயம் கிகழப் போகிறது என்பதை வேத. நாயகத்தில்ை ஊகிக்க முடிந்தது. வேத நாயகம் எதிர் பார்த்தபடி அக்க அதிசயம் அப்போதே நிகழ்ந்தது.