பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தது - 39

வேத நாயகத்துக்கு அப்படியே ரஞ்சனி மீது பாய்ந்து அவளுடைய தொண்டையைத் திருகலாமா என்று தோன்றியது. ஆனல், அப்ப்டிச் செய்ய வில்லை. இன்னும் சற்றுப் பொறுத்து மேலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரும்பினுர்.

அவர் கினைத்தபடியே அவள் ரஞ்சனி தான். அந்தப் படு பாதகைேடு வேதங்ாயகத்தின் வீட்டிற் குள் சென்று கொண்டிருந்தாள். ஆகா! எத்தன்ை நெஞ்சழுத்தம்?. இருவரும் வீட்டுக்குள் நுழைந்து பின்கட்டுப் பக்கம் சென்று விட்டார்கள்.

வேத நாயகம் திகைப்பிலுைம் குரோதத்தின லும் உணர்ச்சி வசமானர். அவருடைய தேகம் வெடவெட வென்று கடுங்கியது. ஒரு வேளை தன் அனுடைய மனைவியும் இந்தக் காரியத்திற்கு உடந்தை யாயிருப்பாளா? தான் சிறைக்குச் சென்று விட்ட பிறகு, அந்த மோசக்காரன் இவர்களேத் தன் லுடைய மாய வலையில் சிக்க வைத்து விட்டானே?

வேதநாயகத்தின் மனம் பற்பல விதமாகச் சிந்தித்தன. கடைசியாகத் தம் மனதைத் திடப் படுத்திக் கொண்டவராய், வீட்டுப் பக்கம் பரபரப் போடு நடந்து சென்ருர். காம்பவுண்டுக் குள்ளே நுழைந்து நேராக மாடிப்படிகளைக் கடந்து மச்சுக் குள் சென்ரர். மச்சின் முகப்பு அறையில் மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஜன்னல்கள் மெல்லிய நீல நிறத் திரையில்ை மறைக்கப் பட்டிருக் தன. மெல்லிய திரையானதால், அறைக்குள்ளே