பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடந்தது - - - - 45

அவனுக்குத் தெரிந்த போது முதலில் சற்றுக் திகைப் பாயிருந்தது. பிறகு ரஞ்சனியாகவே கன்னி டம் அன்பு பாராட்டுவதால் கவலையில்லே என்று

இந்தச் சமயத்தில்தான் ஒரு நாள் ரஞ்சனி அவனிடம் தனிமையாகச் சந்தித்துப் பேசிள்ை. பேச்சின் முடிவில் அன்றிரவு அவன் ஒன்பதரை மணிக்கு அதே ஆஸ்பத்திரி வாசலில் காத்திருக்க வேண்டு மென்றும் தான் ஆஸ்பத்திரி டியூடி முடிந்து வெளியே வந்ததும் இருவரும் தன் வீட்டுக் குப் போகலாமென்றும் சொல்லி வைத்திருந்தாள்.

அன்று பூர்ண சந்திரன் பிரகாசித்துக் கொண்டி

ருந்த வெண்ணிலவில் ரஞ்சனியும் கிராதகனும் தங்கள் ஏற்பாட்டின்படி சந்தித்துக் கொண்டனர். பிறகு, இருவரும் ரஞ்சனியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

- இந்தக் காட்சியை வேதநாயகம் ஆலமரத்தடி யில் கின்று கவனித்ததையும், அதற்குப் பிறகு நடந்த விவரங்களையும் நேயர்கள் அறிவார்கள்.

கீழே யிருந்து அம்மா! அம்மர் ' என்ற

ரஞ்சனியின் குரல் கேட்டதும், வேதநாயகத்தின் மனைவி கணவைேடு ஏதோ இரகசியமாகச் சில வார்த்தைகள். கூறிவிட்டு அவசரமாகக் கீழே இறங் இச் சென்ருள். வேதநாயகமும் சிறிது நேரம் கழிந்த பிறகு கீழே இறங்கிப் போர்ை.