பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 . - வெண்ணிலவில் நடந்தது.

'ஐயா! தயவு செய்து இன்னும் சில விவரங் களைக் கூற வேண்டும். இப்போது ரஞ்சனி எங்கே இருக்கிருள்? ரஞ்சனியின் தாயார் உயிரோடு இருக் கிருளா ? என்று கேட்டேன்.

ரஞ்சனி இப்போது என்ைேடுதான் இருக்கி ருள். அவள் தாயார் தகப்ப்ர்ை எல்லோரும் செளக் யம் தான். தகப்பனர் விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார் ' என்ருர் கோசல்ராம். - " என்ன விடுதலையாகி விட்டாரா? இதற்குள் ளாகவா? அதெப்படி?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். - . . . .

"ஆமாம் ; முதல் சுதந்திர தினத்தை முன் னிட்டு நமது மாகாண சர்க்கார் சில குறிப்பிட்ட கைதிகளே விடுதலை செய்தார்கள் அல்லவா? அவர்களில் பூரீ வேதநாயகமும் ஒருவர்' என்று: கதையைச் சுபமாக முடித்தார் கோசல்ராம்.