பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

· Ꮾ8 - விண்

பின் ஏன் அவள் ஒருவரிடமும் பேசாமல் வீட்டுக்குள்ளேயே புகுந்து கொண்டிருந்தாள்? ஏன் வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை ?” என்று மற்ருெரு சகோதரி இன்னொரு சந்தே கத்தை எழுப்பினள். -

"அதுவா? அவளுடைய புருஷனுக்கு ரேஸ் கோர்ஸி ல் உத்தியோகமானதால் சென்னைக்கு ரேஸ் வந்ததும் அவனையும் இங்கு மாற்றி யிருக் தார்களாம். சென்னையில் வீடு கிடைப்பது துர்லபமா யிருந்ததால் இந்த வீட்டை அமர்த்திக் கொண்டா ம்ை. ஆல்ை இந்த வீட்டில் பேய் பிசாசு என்று ஒரு வதந்தி பரவியிருந்ததால் அதைத் தன் மனைவி யிடம் சொன்னல் எங்கே பயப்படுவாளோ என்று கினைத்தே அவளை யாரிடமும் பேசக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருக்கானம். அவள் யாரிடமாவது பேசினல் யாராவது வீட்டைப் பற்றி அவளிடம் பிரஸ்தாபிக்க நேரிடலாம். கர்ப்பிணி யான அவள் யார் பேச்சையாவது கேட்டுக் கொண்டு அந்த வீட்டில் குடியிருக்கப் பயப் படலாம். வீடு கிடைப்பது அரிதாயிருக்கும் இந் நாளில் இந்த வீட்டை விட்டுவிட்டு வேறு எங்கு அவஸ்தைப்படுவது என்று எண்ணியே அப்படிக் கட்டுத் திட்டம் செய்து வேலைக்காரிகடட இல்லாமல் வைத்திருந்தானம் அவனுக்கு இந்தப்பேய் பிசாசு களில் கொஞ்சமும் நம்பிக்கை கிடையாதாம். அத ேைலயேதான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத் . துக் கொண்டானம். இதற்காகவே வேலைக்காரி