பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் சோதனை முயற்சியிலும் சிறிது காலம் ஈடுபடலாமே என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. . . ஆகவே, நான் திரும்பவும் சென்னைக்கு வந் தேன். நாடு அறிந்த ஒரு எழுத்தாளன் ஆக: . 1947 செப்டம்பர் 28 அன்று. எனது சென்னை வாழ்க்கையும், எழுத்துலக அனுபவங்களும்- - அது தனி வரலாறு ஆகும். 亡][酉