பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை & சிறு கதை எழுதுவதற்குக் காதலயே நிலைக்களமாக வைத்துக்கொள்கிருர்களே யொழிய, மனித வாழ்க்கையில் வேறு எத்தனையோ விதமான உணர்ச்சிகள் இருக்கின் றனவே அவற்றை வைத்து எழுதக் கூடாதா?’ என்று சிலர் குறை கூறுவது உண்டு. இப்போது தமிழில் வந்துள்ள சிறு கதைகளில் பெரும்பான்மையும் காதலேயும் அதனைச் சார்ந்த இயல்புகளேயும் கருவாகக் கொண்டே அமைந்துள்ளன என்பது உண்மை. ஆனலும் வேறு. வகைக் கதைகளும் இல்லாமற் போகவில்லை. கதைகளைப் படித்துவிட்டு அதனுல் உண்டான உற்சாகத்தில் கதை எழுத வருகிருர்களேயன்றி இயற்கை ዚ}በTõ எழுந்த கற்பனையைக் கொண்டு கதை எழுதுபவர் கள் குறைவாக இருக்கிருர்கள்.-இது வேறு ஒரு வகை யான குறை. தமிழில் நூற்றுக் கணக்கான கதைகள் வந்து விட்டமையால் அவற்றினூடே உள்ளே குறிைகள் இன் னவை என்று தெரிந்து சொல்ல முடிகிறது. உண்மையில் பாது நாட்டு மொழிகளில் தமிழ் பழைய இலக்கியங் களால் இழப் பெற்றது என்ற பெருமையோடு, சிறு; கதைகளாலும், ಾ? யையும் இம் மொழி பெற் gಕ್ಗೆ ன்ே - ಹ கங் கதைகளைப் படிப்பதில் ஆரிi') கருாகள; அக9, பத்திரிகைகள் இடைவிடாது శ్రీ வெளியிடT, . ,2 of يمة கொண்டே இருக்கின்றன ; தாளர்களும் ே r எழுதி )., • மேலும் சிறு கதைகளே உற்பத்தி செய்து-வண்ணட