பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Iv இருக்கிறர்கள். எழுத்துலகில் புகுந்து தலை கரைத்தவர் ஆளும் கதை எழுதுகிருர்கள்: பள்ளிக் கூடத்தில் படிக்கும் இாளுக்கனும் சிறு கதை எழுதுகிருன் ஆடவரும் எழுது இருர்கள் , பெண்களும் எழுதுகிருர்கள். அரசாங்க உத்தியோகஸ்தரும், தொழிலாளியும், விவசாயியும், ஏவ லாளரும்-யாவருமே சிறு கதை எழுதுகிருர்கள். தமி ழில் சிறு கதை தண்ணிர் பட்ட பாடாக இருக்கிறது. கான் எழுதிய சிறு கதைகளிற் பல இதுகாறும் ஐந்து தொகிதிகளாக வெளிவந்துள்ளன. கலைஞன் தியாகம், நீல மணி, அறுந்த தந்தி, கலைச் செல்வி, பவள மல்லிகை என்பன அவை. இது ஆருந் தொகுதி. பொதுவாகவே இத் தொகுதிகளில் காதற் கதைகள் என்ற பிரிவில் வருவதற் குரியவை, மிக மிகச் சிலவே, இந்தத் தொகுதியில் உள்ள பன்னிரண்டு கதைகளில் மூன்றே அந்தப் பகுப்பில் அமை வதற்கு உரியவை. மற்றவை வெவ்வேறு துறைகளில் அமைந்தவை. - இவற்றில் 'விபாபாரி' என்ற கதை இமயத்திலும், ‘ராஜபவனி என்பது தினமணிக் கதிரிலும், பரிகாரம் என் ப்து ஆனந்த விகடன் தீபாவளி மலரிலும், புது மலர்ச்சி என்பது தமிழ் நாட்டிலும். விடுதலே உண்டா? என்பது சுதேச மித்திரனிலும், எங்கள் ஆண்டவன்’ என்பது திருப் புகழ் அமிர்தத்திலும் வந்தவை; மற்ற ஆறு கதைகளும் கல்ை மகளில் வெளியானவை. . . . என் கதைகளைப் பத்திரிகையில் வெளியிட்டும். டித்து இன்புற்றும், வேறு மொழிகளில் ஜெ ۶ وی در { லம் ஊக்கமூட்டி வரும் அன்பர்துலு- மு. பெயர்த் ன்றியறிவைத் தெரிவித்துக் சிெ அனைவருக்கும் என் . .ள்கிறேன் نق ". ية 8-58 س-20

- கி. வா. ಆpr ன் விகல ரூ. . தநாத