பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#16 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கொண்டோம். அது இன்னொரு நாயின் மீது: விழுந்து கவ்வியது. -

நாய்ப் போராட்டம் எங்கள் உகருத்தைக் கவர்ந்ததால், எங்கள் பேச்சு தடைபட்டது

இன்றைய தமிழகத்தில் நாய்ப் போரும் வாய்ப் போரும் நிறையவே இருக்கிறது என்று சிரித்தார் வள்ளுவர்.

ஆமாம்! ஒருவரை ஒருவர் சாய்ப்போரும் மாய்ப் போரும் நிறைய இருக்கிறார்கள் என்றேன்.

on 1

தமிழர்களின் பண்பு இது என்று அவர் பேசிய விதத்தில் கேலி தெரிந்தது. முகத்தில் வேதனை தெரிந்தது.