பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஊக்கமே உயர்வு தரும்

செய்தி அறிக்கையொன்று எதிர்பார்த்தபோது

அது இருவரின் உரையாடலாக வெளிவந்தது.

வானொலிப் பெட்டியின் முகம் பார்த்து, இருவரும் அமர்ந்து கொண்டோம்.

கிரிக்கெட் ஆட்டத்தினை பற்றிய உரையாடல்

அது .

ஒரு குரல் : இந்தியப் பிரதமர் நேருவின் நூற் றாண்டு விழாவை ஒட்டி உலக அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், இந்தியா இறுதிப் போட்டிக்குக் கூட வராமல் இடமிழந்து போனதே! அதைப்பற்றி நீங்கள் என்ன் நினைக்கின்றீர்கள்?

இன்னொரு குரல் : இந்திய விளையாட்டு வீரர் களுக்குத் திறமை இருக்கிறது. ஆனால்,