பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வள்ளுவர் கண்ட அரசியல் இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனே விடுப்ப ஒழிதலோ டின்ன குடிப்பிறந்தார் குன்ரு ஒழுக்கமாக் கொண்டார். என்ற காலடியாரையும் காண்க.

  • அந்தணர் சான்ருேர் அருந்தவத்தோர் தம்முன்னுேர் தந்தைதாய் என்றிவர்க்குத் தார்வேக்தே-முக்தை வழிகின்று பின்னே வயங்குர்ே வேலி மொழிகின்று கேட்டல் முறை ' என்ற புறப்பொருள் வெண்பா மாலேயால், பொ யோர்கள் முன் பணிவாய் நடத்தலேப்பற்றிக் கூற பட்டதையும் அறிக.