கண்ட தமிழர் சமுதாயத்தின் மேம்பட்ட வாழ்வியல் நூல் திருக்குறள் எனப்படும் முப்பால். ஒரு முழு வாழ்வியல் நூலுக்கு எழவேண்டிய அளவு விளக்க நூல்கள் முப்பா லுக்கு எழுந்தன என்று கூறமுடியாது. இந்நூல் அவ் வகையில் ஒருவகையாக நடைபோடும் நூல்.
எனது ஆசிரியப் பெருந்தகை டாக்டர் சி. இலக்கு வளுர் உளமுவந்த அணிந்துரை ஒன்ருல் இந்நூலுக் குத் தனி அழகேற்றிச் சிறப்பித்துள்ளார்கள். அவர்கட் கென் உளமார்ந்த நன்றி கூறி மகிழ்கின்றேன்.
இந்நூலின் முதற்பதிப்பை நாகை இமயப் பதிப் பகத்தார் வெளியிட்டார்கள். இவ்விரண்டாம் பதிப்பு கலைக்குடில் வெளியீடாக வெளிவருகின்றது. இரு பதிப் பகத்தார்க்கும் என் உளமார்ந்த நன்றி கூறி மகிழ்
கின்றேன்.
அன்பர்கள் இனி நூலுக்குள் புகலாம். நீங்கள் பெறும் உணர்ச்சிகளைச் சொல்லாது போனலும் நூலைப் பற்றிய உங்கள் கருத்தை எனக்கறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்திருப்பேன். வணக்கம்.
ன்பன், கலைக்குடில் ' கோவை. இளஞ்சேரன்.
நாகப்பட்டினம்.