பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 177

கண்ணன் : தந்தையே, எங்களிடம் இதுபோன்ற தீய தன்மைகள் இல்லாது போனுலும் மேலும் நெருங் காமல் இருக்க எங்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லியருளுக !

மகனே, அவ்வாறு அதிகம் இல்லை. இன்னும் இதுபோன்ற இரண்டை மட்டும் உங்கட்கு விளக்கிப் பின் நல்லன சிலவற்றை அறிவுறுத்துவேன்.