இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வள்ளுவர் வாழ்த்து 191
கூடாது. இவ்வாறு, “தவருண செயல்களில் ஈடுபட் டுத் தீவினை செய்யாது வாழ்வானல்ை அவன் கேடே இல் லாதவன் என்று அறிந்து கொள்க !
மக்காள், நீங்கள் தீவினை செய்யாதவர்கள். வாழ் நாளில் என்றும் அவ்வெண்ணத்திற்கும் இடம் கொடாது நல்லனவற்றிற்கே இடம் கொடுத்து மன் பதைக்கு நல்லவர்களாய் வாழ்க ! -
'அவ்வாறே வாழ்வோம் தந்தையே. மன்பதைக்கு நல்லவர்களாய் என்று குறித்தமையால் நாளை அது பற்றிய கருத்து பெற உள்ளோம் என்னும் மகிழ்வுடன் சென்று வருவோம் தந்தையே.'
۶۔ *مہم مچبحیرہ س*ہبہ۔
- அருங்கேடன் என்ப தறிக, மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
-->