பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக்குடிலின் முதல் வெளியீடாகக் கவிஞ ரது கோவை. இளஞ்சேரன் கவிதைகள் ' வெளிவந்தது. அக் கவிதைகளின் இரண்டாவது பதிப்பு விரைவில் வெளிவர வேண்டிய அள விற்குத் தமிழ்ப் பெருமக்களின் பேராதரவு துணை நின்றது. வள்ளுவர் வாழ்த்'தின் இரண் டாவது பதிப்பாகிய இஃது கலைக்குடிலின் இரண் டாவது வெளியீடு. இதனையும் ஏற்றுப் போற் றிப் பயன்கொள்ள வேண்டுமெனத் தமிழ்ப் பெருமக்களைப் பெரிதும் வேண்டுகிறேன்.

மாரியப்பா ஏசன்சி உரிமையாளர் திரு. ஆ. நாராயணசாமி அவர்கள் இஃது வெளிவரப் பெரிதும் உதவிஞர்கள். சென்னை திரு.இரா. க. முருகன் அவர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்று உருவாக்கிஞர்கள். சென்னை குமரன் அச்சகத் தார் விரைந்து அச்சேற்றித் தந்தார்கள். அட்டை ஒவியத்தை :நாகை ஜீவி அவர்கள் செவ்வையாகத் தீட்டித் தந்தார்கள். என்

உளமார்ந்த நன்றி இவர்கட்கு உரித்தாகுக.

வணக்கம்.

சானகி இளஞ்சேரன்