இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
135
ரயில் புறப்பட்டது. ரயிலில் உட்கார்ந்திருந்த சுந்தரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்ற சகுந்தலா, தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
சென்னையை அடைந்ததும் கல்கத்தா மெயிலில் வசதியாக இடம் கிடைத்துவிட்டது சுந்தருக்கு.
ரயில் ஓடிக்கொண்டிருந்தது.
வழிப்போக்கன் சுந்தரத்தின் பயணம் இன்பமாகவே ஓடத் தொடங்கியது.
--------