பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-4, காட்சி-2 十15 இனி உன் அமைச்சனல்லன்: என் அடித்தொண்டன். அவனை நீ மட்டுமல்ல; யாருமே ஒன்றும் செய்ய முடியா தென்பதை உணர்ந்து கொள். கண்ணத் திற திறந்து பார்! பார்! பார்! - (மறைகிருர்) அரச சொக்கேசா ஆண்டவா! (மயங்கி வீழ்கிருன் அனைவரும் தாக்கிச் செல்கின் றனர்.)