பக்கம்:வாடா மல்லி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம்

எடுத்துக் கொண்ட கருவை மேலோட்டமாக விரிவுபடுத்தி எழுதாமல் அதன் உள்ளே புகுந்து, புறப்பட்டு வந்திருக்கிறார் க. சமுத்திரம். இதற்காக நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். நிறைய பேரை சந்தித்திருக்கிறார். நாவலாசிரியரின் அந்த உண்மையான உழைப்பு நல்ல பலன் அளித்திருக்கிறது என்பதற்கு நாவல் பெற்ற வெற்றியே சாட்சி.

-எஸ். பாலசுப்ர்மணியன்

ஆசிரியர், ஆனந்தவிகடன்

தோழர் க. சமுத்திரம் தமிழ்ப் புதின உலகில் தனியாக மணக்கும் காட்டுச் செடி’. அதன் வாசம் இவருக்குத் தொலை தூரப் பார்வையையும் தந்துள்ளதை இப்புதினத்தால் அறிய லாம். இவற்றின் அடிப்படையில், தமிழில் ஒரு புதிய கருப்பொருளைச் சமூகச் சிந்தனையோடு அணுகிய இவருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி சொல்ல வேண்டும்.

டாக்டர் இராம. குருநாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/409&oldid=630513" இலிருந்து மீள்விக்கப்பட்டது