பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. தொழிலாளர் அன்னை ; பெண்கள் உயர்விற்கே உழைக்குங் தோழி , செழுந்தமிழ்ப் பெரியார் ; தென்றல்; தீஞ்சுவைப் பேச்சின் தந்தை: விழிங்கர் திராவி டத்தின் விடுதலே விழைந்த வீரர் ; மொழியொப்பச் செயலைச் செய்த திரு. வி. க. முதியோன் வாழ்க ! 独