பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 வானத்தை அழகுசெய்த நிலவு பின்னர் மறைந்தோடிப் போவதுண்டு ; வயலும் ஒர்நாள் காருைய் உருமாறி அழித லுண்டு ; கவின்செய்த விடிகாலே மறைத லுண்டு ; தேன்துளிர்த்த புதுமுல்லே உதிர்த லுண்டு ; கடலலைகள் கரைமோதிச் சிதறல் உண்டே ! ஆனலும் தமிழ்ப்பெரியோய் ! அடாதும் சாவே ! -மறைமலேயே உமைநாங்கள் மறக்கப் போமோ ? 4