பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணி மணியதோ அடிக்குது! மணிமொழி கேட்குது! மகிழ்ச்சிகொண் டெழுவாய்! - தமிழ்மகனே! துணிவது பெருகிடும்! துயரினிக் கருகிடும்! தூய நினைவுகொள் - தமிழ்மகனே! தலே உடல் கழுவிடு ! தமிழ்மறை வழிபடு: தயக்கம் இனியேன் ? - தமிழ்மகனே ! மலேங்கர் தோளினி வளர்த்திடு பயிற்சியால் ! மாநிலச் செல்வமே - உடலுறுதி! இனிமையாய்ப் பாடிடு ! இருவிழி மூடிடு! இதயவொளி யங்குத் - தோணுதடா! கனிவு சுரந்திடும்; கருணை பிறந்திடும்; கணகன வெனுமணி - ஒசையிலே ! காட்டினே, உயிராம் கம்தமிழ் மொழியினே நாளும் மனத்தில்கினை - பரிவோடு! ァ