பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141. சேரிக் கடையின் ஆட்டத் திடையும் சிறுவர் கூட்டம் ஆண்டையின் பேரைக் கேட்டுக் கருகி வாடிப் பேச்சு மூச்சு அற்றதே! 6: ஆண்டை பண்ணே ஆட்கள் என்னும் அச்சம் நீங்கு நாளினில் ஈண்டு வறுமை அடிமை மாயும்! மக்கள் வாழ்வு இன்பமே! 7