பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னிறப் பரிதி யுண்டை போர்வையை விலக்கி மெல்ல நன்னிலே எட்டிப் பார்க்கும் ; நகர்ந்தெழும் விரைந்து வானில் 1 தென்னேமேல் புதர்மேல் குட்டை தேங்கிய நீரின் மீது பொன்மழை ; அடடா அந்தப் புதுமையே புதுமை யாமே !