பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வழியெல்லாம் புதுப்பூக்கள் மணம் வேட்கும் பெண்கள் : வண்டினங்கள் மலிவென்றே ஏய்க்கவரும் ஆண்கள்! விழியெல்லாம் இயற்கைதரும் விருந்துக்கே சொந்தம் ! வெறும்பேச்சு மற்றவைகள் எனக்கவலே வேண்டாம் ! அழிவெல்லாம் மற்ருென்றின் புதுப்பிறப்பு வற்ரு அழகெல்லாம் எந்நாளும் குறைவதே இல்லை ! கழியெல்லாம் நீள்தாழை ; சிறுகண்டின் செங்கால் கருத்திழுக்கும் ; கவலே இல்லே தனிமைஇன்பச் சொத்தாம் ! 4