பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 துன்பத்தை மாற்றும் அந்தத் துடுக்கனின் முதல் முத் தத்தின் இன்பத்திற் கீடு மண்ணில் காட்டுவார் இல்லே ! மெய்யில் மன்னிய வடுவை யொக்கும் மக்களின் இளமைச் செய்கை என்னுள்ளம் அந்த நாளே எண்ணியே ஏங்கு தந்தோ 4