பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 குப்பையைச் சீய்த்துச் சீய்த்துக் குரல்காட்டும் ; பெட்டை உண்ண ஒப்புக்குத் தானும் உண்ணும் ; உடல்கோதி நேரம் போக்கும்; இப்படி இவைபோல் வாழ அறியாத மக்கள் வாழ்க்கை சப்பிட்டுப் போன தென்று சொல்வதில் தப்பே இல்லை ! 4