பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 மன்னியழி யாதிருக்கும் என்னுயிரே அழகே ! வாழ்விற்கு வளம்சேர்க்கும் உயிர்ச்சத்து தோன் ; உன்னேவிட்டுத் தனித்தினிமேல் இவ்வுலகில் வாழ ஒருநாளில் சிறுபோழ்தும் என்னலே ஆகா ; என் காதல் சின்னுளில் மலேமீது மாலே எரிந்துவிழும் பரிதியைப்போல் நாடறியத் தோன்றும் ; முன்கூட்டிச் சொல்கின்றேன் ; பசப்பெல்லாம் வேண்டாம் ! முகம்திருப்பி ஒருவார்த்தை சரியென்று சொல்லேன்! 4