பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அவளெனக்குச் செய்துவரும் கொடுமை எண்ணி ஆற்றினிலே குளித்திருந்தேன் ; அங்குப் பூத்த குவளையிலே முகங்காட்டி வா வா என்று கூப்பிட்டாள் ; நான் மாட்டேன் என்றேன் ; உன்றன் கவலேயினே மாற்றுகின்ற இதழி தோபார் 1 காலத்தைத் தாழ்த்தாதே வா 1 வா ! என்ருள் ; தவளையைப்போல் தாவியவள் மேலே பாய்ந்தேன்; குறை முடிக்க அவள்ஏனே துணிய வில்லே ! 4