பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கார்முகில் ஏறிவந்தாள் - என் கண்ணக் கவர்ந்துவிட்டாள்; - அவள் யாரென நானறியேன்; - பெயர் யாதெனக் கேட்டறியேன் ! ஒவ்வோர் பொருளினுள்ளும் - நிறைந்து ஒளிமுகம் காட்டுகின்ருள் - அவள் செவ்வரி கண்கண்டால் - மனம் வேருென்றில் சென்றிடுமோ ?