பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காய்தாங்கும் கொடியாம் அன்னே கண்ணிமை எனினும் ஒக்கும்; தாயைப்போல் இதயம் கோதும் துயரினைத் தடிவார் இல்லை; தாயினே இழந்தார் வானத் தண்துளி காணுப் புன்செய்; தாயினே இகழ்வார் மாற்ருந் தாய்வர உணரு வாரே !