பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 குருட்டுணர்வைப் போக்கிடுவோர் கொடுமையினைச் சாடிடுவோர் கொள்கை வீரர் மருட்டலுக்கே அஞ்சாதார் மாக்கவிஞர் அவர்வாழ - வாழும் நாடே! - 14 (தென்னார்க்காடு மாவட்டத் தமிழ்க்கவிஞர் மன்றத் தினர் தமது முதல் மாநாட்டைக் கடலூர் வள்ளலார் அரங்கில் 9-1-71இல் நடத்தியபோது கவிஞர் தலைமை யேற்றுப் பாடிய தலைமைக் கவிதை இது.)