பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.11 வாணிபுர வணிகன் 125 !-1T - 念 t_ssr.

நியாயவாதியாக வந்தது நீயா ? உன்னே நான் கண்டு பிடிக்காமற் போனேனே ! தாங்கள் தானே கணக்குப் பிள்ளே? தாங்கள் தானே நேற்றிரவு என் மனேவியுடன் படுத்திருந்தவர் ? ஆம், அதற்காக அவர்மீது ர்ே கோபங்கொள்ள வேண்டிய தில்லே, ஒரு பெண் ஆடவகை மாறின. லன்றி. என் கண்ணுக் கினிய கியாயவாதியே நீர் என து படுக் கைத் தோழன யிரும்! நானில்லாத காலத்தில் என் மனேவி யுடன் படுத்துறங்கும். - அழகிய அம்மணி, ர்ே எனக்கு உயிரும் அளித்தீர். உயிர் வாழ்க்கைக்குரிய பொருளேயும் அளித்தீர். இந்த கிரு பத்தில் எனது கப்பல்கள் உண்மையில் பத்திரமாய் துறை முகம் வந்து சேர்ந்ததாகப் படித் தறிகிறேன். என்ன லீலாதரரே, என்னுடைய கணக்குப்பிள்ளே உமக்கும் நல்ல சந்தோஷத்தை யுண்டுபண்ணத்தக்க சமாசாரங்கள் கொண்டுவந்திருக்கிரு.ர். ஆம், அதற்கு கூலியில்லாமலே அதைக் கொடுக்கிறேன் அவரிடம். செல்வ வந்தனுகிய சமணன் மறிக்கும் காலத் தில், அவன் வைத்துப் போகும் பொருள் எல்லாம், உமக் கும் ஜலஜாவுக்கும் சேரும்படியாக, இதோ இத் தான பத் திரத்தின் மூலமாகக் கொடுக்கிறேன். அழகிய வஞ்சியரே, அரை வயிற்றுக் கஞ்சி கேட்பவர் களுக்கு அமிர்தத்தை அளிக்கின்றீர்கள். நீங்கள் ! ஏறக்குறைய பொழுது விடியும் சமய மாயிற்று. ஆயினும் நடந்தேறிய இவ் விஷயங்களைப்பற்றி நீங்கள் எல்லாம் இன் தும் நன்ருய்த் திர்ப்தியடைய வில்லையென்று நம்புகிறேன். வாருங்கள் உள்ளே போவோம். நீங்கள் என்னென்ன கேள்விகள் கேட்கவேண்டுமோ கேளுங்கள். நாங்கள் உண் மையாய் எல்லாவற்றிற்கும் பதி லுரைக்கின்ருேம்,