பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

华好丁。 முதல் அங்கம். முதற் காட்சி இடம்-வாணிபுரம், ஒரு வீதி. அகந்தநாதன், சாம்பகாதன், சோமேஸ்வரன் வருகின்றனர். கான் ஒருவாரு யிருப்பதின் காரணம் நானே உண்மையில் அறிகிலேன். இது எனக்கே கஷ்டமா யிருக்கின்றது; உங் களுக்கும் கஷ்டத்தைத் தருவதாக உரைக்கின்றீர். இது என்னே எப்படிப் பீடித்தது, எவ்விதம் தொடர்ந்தது, எப் படி இதற் காளானேன், எத ைலாயது, எப்படி உற்பவித் தது, இவையெல்லாம் இனியே நான் அறியவேண்டும். இந்த விசாரமானது என் அறிவை மழுங்கச்செய்வதினுல், என்ன நானே அறிந்துகொள்ளல் கஷ்டமாயிருக்கிறது. அருகிற் பறந்தோடும் அற்ப தோணிகள் வணக்கத்துடன் மரியாதை செய்ய, அவைகளே யிகழ்வதுபோல் அகன்ற பாய்மரங்களோடு ஆர்கலியின் கனவான்களே நிகர்த்து பவனி வரும், உம்முடைய காவாய்களின்மீது உம் மனம் நாடுகின் றதினுல், இவ்வாறு தத்தளிக்கின்றது. ஐயா, என் வார்த்தையை நம்பும். என்னுடைய சகல சரக்கு களும் சமுத்திரத்தின் மீதிருப்ப தானுல், என்னுடைய மன முழுதும் அவைகளெல்லாம் குறைவின்றிவந்துசேரவேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/5&oldid=900197" இலிருந்து மீள்விக்கப்பட்டது