பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தின்தித்த்ஜ்ாய்ப்பா!. இதயத்தின்சிலுவ்ைமீது ஈகைல்யம்ாய்த்துவிட்டாய்! இணையிலா வீரன் தன்னை ஈடிலாத் தலைவன் தன்னை உலகெலாம் போற்றுகின்ற உத்தமன் உயர்த்தோர் அன்பன் கென்னடி சிரத்தின் மீது குறிவைத்துச் சுட்டயாவி கண்ணடி கொடியதய்யோ காலனும் கருகிவிட்டான் கருணையைச் சுட்டுவிட்டான் கொடியது மனித நன்றி! கொடியது மனிதப் பண்பு - முடிந்ததோ மரணக்காட்டில்! உளுத்தது மனித நீதி உயர்ந்தது மிருக ஜாதி! உயிர்க்கொலை கொள்ளும் ஜாதி! உயர்ந்ததோ மனித ஜாதி! 74