பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடுகின்ற ஒடையிலே ஒரு சீட்டுக் கவியெழுத தேடுகிறேன் ஏடுகளை தெரியாத பொருளுக்கு வாடுகிறேன் வார்த்தைக்கு வாயில்லாப் பறவை யெலாம் ஊடுவதும் கூடுவதும் ஓங்கி யெழும் கவியன்ருே? ஓங்கு பெரு மாமலையை உயர் சாரல் அருவிகளை தாங்கி வரும் தண்ணமுதை தாவரத்துக் காடுகளை தேங்குவளை வள மடுவை தேங்காத தென்றலதை வாங்கி விற்கும் வியாபாரம் வண் கவிதை ஆயிடுமா? xix