பக்கம்:வானொலி வழியே.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே அவற்றைத் துய்ப்பாரும் இந்நோக்குத்'த் தரும் பாகலத்தின் உண்மையையும் திண்மையையும் செறிவையும் திறலையும் அறிந்து, அவற்றின் வழி நுண்ணிதின் நோக்கி உணர்வார் களாயின், சங்க காலத்துக்குப் பிறகோ - கம்பன் காலத்துக்குப் பிறகோ நல்ல கவிஞர் இல்லை என்ற குறையும் கவிதையைத் துய்ப்பார் அருகி வருகிருர் என்ற குறையும் தமிழில் திறய்ைவு வளரவில்லை என்ற குறையும் நீங்கும். வல்லார் இந்த கல்லாற்றுக்கு வழிகோலுவார்களாகl. 96.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/98&oldid=900853" இலிருந்து மீள்விக்கப்பட்டது