பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(vii) பரமகிழ் தேற்க வல்ல பதத்தினை மெச்சு கின்றேன்; வரதனம் முருகு பற்றி வரைந்ததும் முருகே யன்றோ? * {} மன்னிய செழுந்த மிழ்க்கு மகிமைகள் காட்டும் இந் நூல் பன்னிய தெய்வ மேன்மைப் பத்திமை மிகுக்கும் இந்நூல் தென்னிலம் யாவினுள்ளும் திகழ்ந்தொளி பரப்பு மாக! இங்கிலை செய்த சுப்பு ரெட்டியார் ஏற்றம் வாழ்க! * * திருப்பனந்தாள்- 12504 N. தஞ்சை மாவட்டம் . மா. வே. பசுபதி 29-12-1993