பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ge ೪#ಓಡಿàf¢éth &##### எம்பெருமான் ஆசாரியனாக நின்று கள்வன் நிலையில் திருமந்திர உபதேசம் பெற்ற ஆழ்வார். து விசேர் அன்னம் துணையொடு புணரும் சூழ்புனல் குடந்தையே தொழுத்துஎன் காவின்ால் உய்ப் நான்கண்டு கொண்டேன் காரா யனாஎன்னும் நாமம் {1 - I : 3) என்று பாடி மகிழ்கின்றார். துரவிசேர் அன்னம் துணை பொடு புணரும் என்றது. பெருமாளும் பிராட்டியாரும் பிரியாது வாழும் சேர்த்தியைச் சொன்னபடியாம். ஈண்டு அன்னம் என்றது. பெருமானை: துணை என்றது பிராட் டி.யை நம்முடைய குற்றங்களைப் பொறுப்பிப்பவளும் பொறுப்பிப்பவனும் பிரியாது வாழும் இடம் குடந்தை என்ற படியாம முதல் திருமொழியில் இங்ங்னம் பேசிய ஆழ்வார் இறுதிப் பிரபந்தமாகிய திருநெடுந்தாண்டகத்திலும் தண் குடந்தைக் கிடந்த மாலை, நெடியானை, அடிநாயேன் நினைத்திட்டேனே' (திருநெடுந். 25) என்று நாயகி நிலையில் திருக்குடந்தைக் கிடந்த மாலைப் பேசித் தலைக்கட்டுவதால் இப்பெருமான்மீது இந்த ஆழ்வார் கொண்டுள்ள மிக்க ஆதரம் உறுதிப் படுகின்றது. பரகால நாயகி நிலையிலும், - - பெற்றேன்வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் பேக்பாடி தன்குடக்தை - நகரும் பாடி பொற்ற மண்க்கயன் நீர் ஆடப் போனாள்: பொருஅற்றாள் என்மகள்உம் பொன்னும் அதே (டிெ.19) என்று தாய்ப் பர்சுரம்ாகப் பேகனர்,