பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுமந்த மதுரை 271 அறிவார்கள்? நம்முடைய சமயநூல்களும் உபாசன் வகைகளும் எல்லேயில்லாத கடலேப்போல அல்லவோ பரந்து கிடக்கின்றன? ஆவணி மூலத்தன்று பிட்டுத் திருவிழா மதுரை யில் சிறப்பாக நடைபெறுகிறது. இறைவன் வையைக் கரைக்கு எழுந்தருளுவான். அங்கே பிட்டுத் திருமண்டபம் என்று ஓரிடமே இருக்கிறது. மாணிக்கவாசகரோடு தொடர்புடைய பிட்டுத் திருவிழா இறைவன் கருணையையும் அன்பின் உயர்வையும் காட்டுகின்றது. இறைவன் தொழிலாளி யாக வந்து திருவிளேயாடல் புரிந்து தொழிலின் பெருமையை நிலை நிறுத்தின்ை. இது இந்தக் காலத்துக்கும் பொருத்தமான கதை அல்லவா?