பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 வாருங்கள் பார்க்கலாம் ப ய ண க் கட்டுரையாக அநுபவங்களேத் தொகுத்து எழுதிவிடலாம். கர்ண பரம்பரைச் செய்திகளையும் ஒழுங்குபண்ணிச் சொல்லலாம். படித்த இலக்கியங்களிலே கானும் வரலாறுகளையும் எழுதலாம். ஆணுல் அங்கங்கே உள்ள சிற்பங்களே யும், மூர்த்திகளையும், கோயிலயும், குளத்தையும் நிழற்படமாக எடுக்க வேண்டுமே. அ த ற்கு ஒரு சஞ்சீவி எனக்குக் கிடைத்தார். மாயூரம் போட்டோக் கலைஞர் நீ என். ராமகிருஷ்ணுவைக் தான் சொல்கிறேன். ரெயிலிலும், காரிலும் என் னுடன் வந்தார். கழியிலும், கானலிலும் வந்தார். எதை எடுக்கச் சொன்னுலும் எடுத்தார். அவருக்கு என் நன்றியைத் தெரிவிப்பது என் கடமை. சீகாழி முதல் பதின்மூன்று தலங்களுக்கு நால் வரின் நினைவு என்னே அழைத்துச் சென்றது. சென்று தரிசித்த நாட்கள் சிலவேயானுலும் அந்தப் பயணங் களேயும் அப்போது கண்ட காட்சிகளையும் நினைந்து இன்புறும் நாட்கள்.....? ஆம். என் வாழ்நாள் முழு வதுமே அந்த இன்ப நினைவு இருக்கும்.