இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒ சையிலே உருப்பெற்ற தாகக் கூறும்
உலகத்தில் உறவாடும் ஆண்பெண் வாழ்க்கை ஆசையிலே ஆரம்பம். இன்பம் துன்பம்
அத்தனேக்கும் நாம்கட்டுப் பட்ட மக்கள். பேசுவதோ மிகப்பெரிய மானம்; ஆளுல்
பேணுவதோ பெருங்காமம்; எச்.இல் இன்பம் ! மாசுமறு வில்லாத நிலவு மில்லை;
மாந்தர்களுள் குற்றமற்ருர் யாரு மில்ஆ !
நரைத்துவரும் முதுமையிலும் காம வேகம்
நமைவிட்டு விடுவதில்லை என்ருல், இன்பக் குருத்துவரும் பருவத்தில் அழகு மிக்க
கோதையரை விடுவாரோ காமம் கொண்டோர்? சிரித்துவந்தாள் மாதொருத்தி, வெறிவாய் கொண்டோன்
சேர்த்தணத்துக் காரியத்தை முடித்து விட்டான். மருத்துவல்ை கற்பழிக்கப் பட்ட மங்கை
வாழ்வதற்கு விபசாரி யாகி விட்டாள்.