இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ಥ್ರಿž4}éZ7
சினத்திலன்றி அமைதியிலே வீரத்தின்
வரலாறு தெரிவ தில்லை ; மனத்திலன்றி விழிகளிலே எண்ணங்கள் மலர்வதில்லை ; மங்கை மாதர் தனத்திலன்றிச் சந்தனத்தில் பால்சுரந்து
விடுவதில்லை ; சத்தில் லாத நுனிப்பாட்டு நூல்கற்ருேர் புத்தகத்தில்
புதுமைகளே நுழைவ தில்லை.
மின்னிடத்தில் ஒளியுண்டு ; சுனே நீரில்
தெளிவுண்டு ; மேன்மை மிக்க பொன்னிடத்தில் பொலிவுண்டு ; பூவிடத்தில்
மணமுண்டு ; புதுமை வாணன் தன்னிடத்தில் என்திறமை சரிபாதி
உண்டென்பேன். தமிழ்நூல் கற்ருேர் என்னிடத்தில் எதிர்பார்க்கும் செய்யுள்நயம்
இக்கவிஞர் இடத்து முண்டு.
28