பக்கம்:வார்த்தை வாசல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಥ್ರಿž4}éZ7

சினத்திலன்றி அமைதியிலே வீரத்தின்

வரலாறு தெரிவ தில்லை ; மனத்திலன்றி விழிகளிலே எண்ணங்கள் மலர்வதில்லை ; மங்கை மாதர் தனத்திலன்றிச் சந்தனத்தில் பால்சுரந்து

விடுவதில்லை ; சத்தில் லாத நுனிப்பாட்டு நூல்கற்ருேர் புத்தகத்தில்

புதுமைகளே நுழைவ தில்லை.

மின்னிடத்தில் ஒளியுண்டு ; சுனே நீரில்

தெளிவுண்டு ; மேன்மை மிக்க பொன்னிடத்தில் பொலிவுண்டு ; பூவிடத்தில்

மணமுண்டு ; புதுமை வாணன் தன்னிடத்தில் என்திறமை சரிபாதி

உண்டென்பேன். தமிழ்நூல் கற்ருேர் என்னிடத்தில் எதிர்பார்க்கும் செய்யுள்நயம்

இக்கவிஞர் இடத்து முண்டு.

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/30&oldid=645730" இலிருந்து மீள்விக்கப்பட்டது