இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கரு 'வெனும் பகுதி நீண்டு
காரென ஆயிற் றென்பர். ப்ொரு வெனும் பகுதி நீண்டு போரென ஆயிற் றென்பர். அருளுதல் அன்பாம் ! நாட்டில்
ஆத்திரம் பூத்தால் போராம். உருவிய வாளின் வெற்றி
உயிர்க்கொலை நிகழ்ச்சி யாகும்.
அடைமொழித் தமிழர் வீரம்
அஞ்சாத வீர மாகும். .
படுகளம் தன்னில் அன்று
- பாரதப் போர்வீ ரர்க்கு
விடுமுறை இன்றிக் கொக்கின் -
விரல் நகம் போன்ற சோற்றை
ஒடிபடா ஊக்கத் தோடே
உதவிஞன் உதியன் சேரன்.
66