பக்கம்:வார்த்தை வாசல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரு 'வெனும் பகுதி நீண்டு

காரென ஆயிற் றென்பர். ப்ொரு வெனும் பகுதி நீண்டு போரென ஆயிற் றென்பர். அருளுதல் அன்பாம் ! நாட்டில்

ஆத்திரம் பூத்தால் போராம். உருவிய வாளின் வெற்றி

உயிர்க்கொலை நிகழ்ச்சி யாகும்.

அடைமொழித் தமிழர் வீரம்

அஞ்சாத வீர மாகும். .

படுகளம் தன்னில் அன்று

- பாரதப் போர்வீ ரர்க்கு

விடுமுறை இன்றிக் கொக்கின் -

விரல் நகம் போன்ற சோற்றை

ஒடிபடா ஊக்கத் தோடே

உதவிஞன் உதியன் சேரன்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/68&oldid=645808" இலிருந்து மீள்விக்கப்பட்டது