பக்கம்:வார்த்தை வாசல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரித்துரை போன்ற கீர்த்தி

வேந்தர்கள் வாழ்ந்த கோட்டைச் சரித்திரக் கதவோ, வீரர் -

தடந்தோள்போல் உறுதி கொண்ட மரத்தில்ை அமைந்தி ருக்கும் *

வறுமைமிக் குடையோர் வீட்டின் தரித்திரக் கதவோ, மூங்கில் -

தட்டியால் அமைந்தி ருக்கும்.

தனிப்பெரும் புலவர் செய்யும்

சந்தனக் கதவோ, செய்யுள் வனப்பொடு விளங்கும்; கல்வி

வாசனை வீசும். வார்த்தைப் பனித்துளி சிந்தி யுள்ள .

பாத்திர மான இந்நூல். நினைப்பினை ஈர மாக்கும்.

நிச்சயம் திறமை சேர்க்கும்.

77.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/79&oldid=645830" இலிருந்து மீள்விக்கப்பட்டது