பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醬器漆 வாழும் கவிஞர்கள் 数 அங்கங்கெல்லாம் மகிழ்ந்து பாட இவர்தம் தமிழுணர்வு 乙 வருகின்றதே துண்டுவதைக் காணலாம். 晕。星。信岛黑。音 திருமுருகனார் கருத்து سی 1. மரபுக் கவிதையைப் பற்றிய இவர்தம் கருத்து முக்கியமானது, துவானது. எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியது. பாப்பிலக்கணத்திற்கு அப்பாற் பட்டது. இரசிகமணி டி.கே.சி அவர் வாழ்நாள் முழுவதும் சொல்லிவந்த கருத்து. புதுக் கவிஞர்கள் AAAA SAS A SAS S S AAAA ST SAS A SAS A SAS SSAS யொத்த கருத்தைக் கூறி வருகின்றனர். செவ்வி தலைப்படு வார் பாட்டின் அவையைப் பருகும் செவியினர் அவரினும் <ত্র Αν. என்றார் வள்ளுை மிகச் சிலரே என்கின்றார் கவிஞர் திருமுருகன். அவர் கூறுவார். கலையில் பாதி கலைஞன் என்றால் மற்றொரு அதி சுவைகளுள் ஆவான் துளை இலக்கண யாப்பில் எண்ணிய பொழு

  • ,叫

அமைத்துவிட்டாலே அதுதான் டாட்டென்று தன்னும் ஒருகால் நம்பி இருந்தேன், :ன்று தெல்லாம் பொன்னாய் விடுமா பறப். தெல்லாம் பறவையாய் விடுமா? யாப்பு டைத்தெல்லாம் யாப்பாய் விடுமா என்று கூறியவர் இரண்டு சான்றுகளால் தம் கருத்தை நிலைநாட்டுகின்றார். தண்டியலங்காரம்-98உரை வசயாய நீகாவா யாதாமா தாமாதா யாவாக நீயாயா வா டாட்டு இலக்கணம் எல்லாம் பயின்ற குறளிது. மாலைமாற்று என்பதற்கு எடுத்துக் காட்டாகத் தரப்பெறுவது தலைகீழாய்ச் சொல்லினும் அந்தப் பாவே வரும். இத்தனை இலக்கணம் இருந்தும் இதில் கவிதை இன்பம் கடுகளவும் இல்லை என்பது அங்கையின் நெல்லி, ஒரு புதிய தனிப்பாடல்

ைtடியர் பிரதர் எங்கள்

மதருககுக கூநதல நீளம் ஐடிலாய அவளும் து:ங்க அறுத்துஅதை விற்று நானும் சைடில்ஒர் லேடி யாக சட்காவில் ஏறிக் கொண்டே