பக்கம்:வாழும் தமிழ்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறு அல்ல 173

'சோறு பாணித்த வழி, உண்ணுதிருந்தானேப் போதல் வேண்டும் குறையுடையான் ஒருவன், ‘இன்னும் உண்டிலேயோ? என்ற வழி, உண்டேன், போந்தேன்’ என்னும். உண்ணு நின்ருனும், 'உண்டேன்; போந்தேன்' என்னும்.”

அவர் தம் காலத்து ஆசிரியர் எழுதும் மொழி யிலே சொல்கிருர், நாம் நம்முடைய காலத்து மொழியிலே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/182&oldid=646313" இலிருந்து மீள்விக்கப்பட்டது