இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தவறு அல்ல 173
'சோறு பாணித்த வழி, உண்ணுதிருந்தானேப் போதல் வேண்டும் குறையுடையான் ஒருவன், ‘இன்னும் உண்டிலேயோ? என்ற வழி, உண்டேன், போந்தேன்’ என்னும். உண்ணு நின்ருனும், 'உண்டேன்; போந்தேன்' என்னும்.”
அவர் தம் காலத்து ஆசிரியர் எழுதும் மொழி யிலே சொல்கிருர், நாம் நம்முடைய காலத்து மொழியிலே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாமே!