இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கேள்விகள் 23
போட்டு எழுதுகிருேம். பேச்சில் அந்தக் கேள்விக் குறிப்பு எத்தனையோ விதமாக இருக்கிறது. அவற்றை ஒருவாறு ஆராய்ந்து ஆறு விதமாகப் பிரித்த இலக்கண நூலாசிரியர் வெறும் வார்த்தைகளே ஆராய்பவராகத் தோன்றவில்லே. வார்த்தைகளுக்குப் பின்னே உள்ள வாழ்வையே அவர் ஆராய்கிரு.ர்.