பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சrஜத்தைக் காணவில்லை. அச்சுதனுக்குச் சோசேர் என்றது. பiபாப்புடன் அறையின் முலை மூடுக்குகளிலெல்லாம் பார்வை யைச் செலுத்தின்ை. அவள் எங்குமே இல்லே. இன்னும் சந்தேகம் டார்ச்சு லேட்டை எடுத்துக்கொண்டு மேஜை அடி, பீரோவின் பின் புறம் எங்கும் தேடினன். இல்லே. இட இதற்குள் எங்கே மாய ம்ாய் மறைக்கிருப்பாள்? என்று சற்று நேரம் திகைத்து சின்மூன். பிறகு அற்ைக் கதவைச் சமீபித்து அதைத் திறக்கமுயன்றன். முடியவில்ல்ே. கதவைப் பலங்கொண்ட மட்டில் இழுத்து இழுத்து இ.லுக்கினன். ஒன்றும் பயன் இல்லை. வெளிப்புத்திலே ஆடடி. யிருப்பதாகத் தெரிந்தது; உடனே அவன் பார்வை பூட்டு மாட்டி, வைக்கும் ஆணியின் மீது சென்றது. அங்கே பூட்டைக் காள்ை வில்லை. பூட்டின் வாயில்ே சாவியும் இருந்திருக்கிறது. வேறு சான்ன் வேண்டும்? அவன் ஜன்னல் ஓம் நின்று அந்த ஆசாரி யுடன் பேச ஆரம்பித்ததுமே அவள் மெல்ல அறையை விட்டு கழுவி அந்தப் பூட்டிகுல் வெளிப்புறத்திலே கதவைப் பூட்டின் கொண்டு இருளில் மறைந்து விட்டான். அச்சுதனின் ஆத்தியம் எல்லேயைக் கடந்தது. ராஜத்தி: மீது இருந்த ஆச்ை யெல்லாம் ஆத்திரமாக உருப்ப்ெ,ம், தி. உடனே அவள்ேக் கண்டுபிடித்துக் கூந்தப்ே பிடித்து இழுத்து வந்து கையப் புடைத்துச் சித்திரவதை செய்ய வேண்டும் என்று: தோன்றிற்து. ஆளுல் அதற்கு வழி கதவுகான் பூட்டியிருக்கிறதே! ஓவென்று சத்தமிட்டு அந்தக் குடியானவர்களேக் கூப்பிட்டான். இவன் சத்தம் மூடிக்கிடந்த கதவு, ஜன்னல் ஆகியவைகளே ஆடுரு விக்கொண்டு வெளியே செல்லவும் இல்லை; அப்படியே வெளியே சென்ருலும் அவர்களின் தீர்க்கமான ஒப்பாரியிலே அவர்கள் . இவன் கடப்பாட்டைக் கவனிக்கவும் வங்க இல்லை. அவர்கள் தங்கள் வழியே போய்க்கொண்டிருந்தார்கள். இவன் தொண்டை கிழியக் கத்திக்கொண்டே இருந்தான். போர்ட்டர் முஆதாழி இருந்தாலாவது விடுதலைக்கு வழி உண்டு. இவலும் ఫ్లిమెత్లీ షో அன்று காலையில் ஊருக்குப் போயிருந்தான். ஆகவே ச்ேசுதன் பாடு அவஸ்தையில் முடிந்தது. . . - தண்டிலே போளுல் இரண்டிலே ஒன்று' என்பது போல், வந்தது வட்டும் என்ற துணிவோடுதான் அச்சுதனேக் சிதை), செய்து வெளிக்கிளம்பினுள் ராஜம், முதலில் அவள் ேேனத்தது வேறு: யாரோ சிலர் வருகிருக்கள். அவர்களேச் சரண் புருக்க தன்னே விடுவித்துக்கொண்டு அவர்களோடு போய்விடலாம் என் பதுதான் அவள் எண்ணம், ஆனல் வய்த ஜனங்கள் நாகரின் வாடையே இல்லாத ம்ோட்டா ஆசாமிகளாக இருந்ததோடு அவர் ன் அச்சுதன் தயவை காடுபவ்ர்கள் என்பதையும் கண்டதும் o r அவள் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள், ஆஜல் இப்படி